Monday 6th of May 2024 02:11:26 PM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனா தொற்று எதிரொலி: கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரண்டு அறைகள் மூடப்பட்டன!

கொரோனா தொற்று எதிரொலி: கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரண்டு அறைகள் மூடப்பட்டன!


கொரோனா நோயாளி ஒருவரின் வருகையை அடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரண்டு அறைகள் உடனடியாக மூடப்பட்டுள்ளன.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து குறித்த வைத்தியசாலையின் இரண்டு நோயாளர் அறைகளுக்குத் தற்காலிகமாக நோயாளிகளை இணைத்துக் கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைவாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 34, 36 இலக்க அறைகளே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE